இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

மலையகப் பிரதிநிதிகளை அடுத்த வாரம் கூட்டாகச் சந்திக்கின்றார் ஜனாதிபதி!

மலையகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ்…

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் இரும்பு திருடிய குற்றச்சாடடில் 20 பேர் கைது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் இரும்புகள் திருடிய குற்றச்சாட்டில் 08 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் சிலர் அத்துமீறி நுழைந்து…

செவ்வாய் முதல் வெள்ளி வரை நாடாளுமன்ற அமர்வுகள்!

நாடாளுமன்றம் எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளது. இது தொடர்பான தீர்மானம் ஜூலை மாதம் 21 ஆம்…

பெருமெடுப்பில் ஐ.தே.க. மாநாடு! – வஜிர தலைமையில் குழு நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் 77 ஆவது சம்மேளனம் செடெம்பர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான நிகழ்வுகளைப் பிரமாண்டமாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகக் கட்சியின் தவிசாளர்…

தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தை பரிதாப மரணம்!

தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து மூன்று வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தப் பரிதாபச் சம்பவம் கம்பஹா மாவட்டம், வத்தளைப் பிரதேசத்தில் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளது. வீட்டு…

மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்! கணவன் சாவு; மனைவி படுகாயம்!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் சாவடைந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை, சூரியவெவை பிரதேசத்தில் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது. உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு…

“13” விடயத்தில் மகாநாயக்கர்கள் தலையிட வேண்டும்! – ரத்ன தேரர் கோரிக்கை

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாகக் குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் - சிங்கள இன முரண்பாட்டைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர்…

வடக்கு, கிழக்கிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்தச் சொல்லுங்கள்! – இந்தியாவிடம் மனோ வலியுறுத்து

வடக்கு, கிழக்கிலாவது முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான…