இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

க.பொ.த பரீட்சையை பத்தாம் தரத்தில் நடத்துவது தொடர்பில் ஆராய்வு!

கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையை எதிர்காலத்தில் பத்தாம் தரத்தில் நடத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…

ஸ்ரீநந்தகுமார் எழுதிய யோகியர் சிகிச்சை இரகசியம் நூல் வெளியீடு!

ஸ்ரீநந்தகுமார் எழுதிய யோகியர் சிகிச்சை இரகசியம் எனும் நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் அமைந்துள்ள சபாலிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண…

13 ஐ முழுமையாக அமுல்படுத்த ஒருபோதும் இடமளியோம்! – கம்மன்பில திட்டவட்டம்

"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். 13 இற்கு எதிராக தென்னிலங்கையில் எதிர்ப்பை ஒன்றிணைப்போம்." -  இவ்வாறு புதிய ஹெல…

தங்காலை விபத்திலும் பாடசாலை மாணவன் சாவு!

தங்காலை நகரில் உள்ள திரையரங்கு ஒன்றுக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதுடைய பாடசாலை மாணவன்…

யாழில் தொடர் காய்ச்சலால் பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் தொடர் காய்ச்சலால் பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த நாராயணன் கோவர்த்தனன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நாதஸ்வர வித்துவான்,…

யாழ். இந்துக் கல்லூரி மாணவனே தென்மராட்சி விபத்தில் பலி!

யாழ்ப்பாணம், தென்மராட்சி, சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளார். கைதடி, நுணாவில் வைரவ கோவிலுக்கு…

மட்டக்களப்பில் யானை தாக்கி மீனவர் மரணம்!

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் புத்தம்புரி குளத்துக்குக் கடற்றொழிலுக்காகச் சென்றவரே யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.…

யாழ். தென்மராட்சியில் கோர விபத்து! இளைஞர் ஒருவர் பரிதாபச் சாவு!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தென்மராட்சி, சாவகச்சேரிப் பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. லொறியுடம்…