இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

சரத் வீரசேகரவின் கருத்துக்கு இந்து மகா சபை கண்டனம்!

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் மிக மோசமான இன மத துவேசத்துடனான நீதித்துறையை அச்சுறுத்தும் உரைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கடும்…

சாந்தன் இலங்கை திரும்ப அனுமதியுங்கள்! – ரணிலுக்குத் தாயார் கடிதம்

சாந்தன் இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி அவரின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதத்தை…

கத்திக்குத்தில் குடும்பஸ்தர் மரணம்! – இருவர் கைது

உறவினர்கள் இடையே ஏற்பட்ட தகராறு கத்திக் குத்தில் முடிந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். யாழ்., பண்டத்தரிப்பு - பிரான்பற்று முருகன் கோயிலுக்கு அண்மையாக இந்தச் சம்பவம் இடம்பெற்றது.…

மேலுமொரு கோர விபத்து – தந்தை, மகன் பரிதாபச் சாவு

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சாவடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அநுராதபுரம் மாவட்டம், கெப்பிட்டிக்கொல்லாவை பிரதேசத்தில் இன்று (10) மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 47…

குளவிகொட்டி 50 மாணவர்கள் பாதிப்பு!

பொலனறுவை, இங்குராகொடை பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவிக்கொட்டுக்கு இலக்கான சுமார் 50 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாடசாலைக்கு அண்மையில் உள்ள மரத்திலிருந்த குளவிக்கூடொன்றைப்…

வவுனியாவில் நண்பனை மண்வெட்டியால் தாக்கிக் கொலைசெய்த நபர் கைது!

வவுனியா, கல்மடு - ஈஸ்வரிபுரம் பகுதியில் தனது நண்பனை மண்வெட்டியால் தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று…

பொலிஸ், இராணுவம் கொடுக்கும் வலியைவிடச் சமூகம் கொடுக்கும் வலி மிகக் கொடுமை! – முன்னாள் போராளி ஆதங்கம்

பொலிஸ், இராணுவம் கொடுக்கும் வலியைவிட சமூகம் கொடுக்கும் வலி மிகவும் கொடுமையானது என முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்தார். போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் முதலாவது அலுவலகம்…

நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்ற பஸ் விபத்து – 8 பேர் காயம்

புத்தளத்திலிருந்து - நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்ற சொகுசு பஸ் ஒன்று, கம்பளை - நூவரெலியா பிரதான வீதியின் ஹெல்பொட பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். 22…