Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார். இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டம் இன்று புதன்கிழமை…
சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்ற மருத்துவ பட்டப்படிப்பை இலங்கையில் ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டிய தரநியமங்கள் மற்றும் அளவுகோல்கள் உள்ளடங்கிய தேசிய கொள்கை ஒன்றைத் தயாரிப்பதற்காகவும்,…
மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இந்த மாதம் முதல் மின் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கும் சாத்தியம் உள்ளது என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…
யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் கொழும்பு ஷாகிராக் கல்லூரிக்கும் இடையிலான இறுதியாட்டம் நேற்று (09/10/2023) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் மாலை நடைபெற்றது. இறுதியாட்டத்தில்…
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடுவதற்கு சீனாவின் சர்ச்சைக்குரிய கப்பலுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஷி யான்…
வவுனியா பம்பைமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று செவ்வாய்க்கிழமை (10) வவுனியா குருக்கல் புதுக்குளம் பகுதியில்…
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய குழுவொன்றின் தலைவரின் பெயரை குறிப்பிட்டு, வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, கட்டுநாயக்க…
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டிருந்த தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டப் பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்த அறிவ்பை மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். அவரின்…
Sign in to your account