இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

கிளிநொச்சியில் ஒருவர் கொலை; சந்தேகநபர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊற்றுப்புலம் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பொலிஸாரினால் சந்தேகநபர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி…

மயிலத்தமடுவில் வைக்கப்பட்ட புத்தர்சிலை அகற்றப்பட்டது? (காணொளி)

மட்டக்களப்பு மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரையில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகக் கூறி அம்பிட்டிய சுமண தேரர் பொலிஸாருடன் நேற்று தர்க்கத்தில் ஈடுபட்டார். அண்மையில்,…

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப விரும்பவில்லையாம்!

மோதல்கள் தீவிரமாக அதிகரித்துள்ள போதிலும் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவிக்கவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களையும்…

இலங்கையில் இந்தியக் கடற்படையின் அதி நவீன உலங்குவானூர்தி!

இலங்கை விமானப்படை விமானிகள் மற்றும் இலங்கை கடற்படைக் கப்பல்கள் பங்கேற்கும், உலங்குவானூர்தி தாங்கி கப்பல்களின் நடவடிக்கைகள் குறித்த பயிற்சிகளுக்காக இந்தியக் கடற்படையின் அதி நவீன இலகு ரக…

போலிப் பொலிஸாரை யாழில் கைது செய்தனர் பொலிஸார்!

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் என்று தங்களை அறிமுகப்படுத்தி, புடைவைக்கடை ஒன்றில், 23 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சம்பவத்துடன் தொடர்புடைய மேலும்…

நிமலராஜனுக்கு யாழில் நினைவேந்தல் (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (19) அனுஷ்டிக்கப்பட்டது.  யாழ்ப்பாணம்…

தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியமை தொடர்பிலான வழக்கிலிருந்து விஜயகலா விடுதலை!

தமிழீழ விடுதலைப்புலிகளின் மீள் வருகை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா…

தீவிரமடையும் எலிக்காய்ச்சல்; சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தீவிரமடையும் எலிக்காய்ச்சல் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கையின் சுகாதாரத்துறை மக்களை எச்சரித்துள்ளது. பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சுகாதாரத்துறையால் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எலி காய்ச்சலினால் நாட்டில்…