இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

நிச்சயம் ஜனாதிபதியாக வருவேன் என்கிறார் ஜனக ரத்நாயக்க!

நாட்டில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை வழங்க தயாராகஉள்ளேன். அதற்காக ஜனாதிபதி பதவியை எதிர்பார்த்துள்ளேன் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க…

பாடசாலைக்குள் புகுந்து மாணவனைத் தாக்கிய நபர் மட்டக்களப்பில் கைது!

மட்டக்களப்பிலுள்ள பாடசாலையொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மாணவர் வைத்தியசாலையில்…

2022 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட 09 வகை மருந்துகளில் பாரிய சிக்கல்கள்!

இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 2022ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 9 மருந்து வகைகளில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாக கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும்…

ராஜீவ் கொலைக் குற்றச்சாட்டு; சிறப்பு முகாமில் உள்ள ஜெயகுமாருக்கு உடல் நிலை பாதிப்பு!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறையில் இருந்து பின்னர், விடுதலையான நிலையில், திருச்சி ஏதிலிகள் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாருக்கு…

நினைவுத்தூபியின் அவசியம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு – புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ்.பல்கலையிடம் கோரிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ்.…

கொழும்பு துறைமுக நகரில் சுங்கவரியில்லா சில்லறை வர்த்தகம் தொடர்பில் வர்த்தமானி!

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்…

சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் யாழ்.போதனாவின் கழிப்பறைகள்! (படங்கள்)

யாழ்.போதனா வைத்தியசாலையின் கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்மையால் சுகாதாரச் சீர்கேட்டுடன் காணப்படுவதாக நோயாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பல்வேறு நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகும் நோயாளர்கள் ஒரே கழிப்பறைகளைப் பயன்படுத்துவதால் தொற்றுக்கள்…

கட்சியை தனது பிடிக்குள் கொண்டுவர சுமந்திரன் முயல்வதாக தவராசா குற்றச்சாட்டு!

அரசியல் ரீதியில் இரா.சம்பந்தனை ஓரங்கட்டி விட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சூழ்ச்சி செய்வதாக சட்டத்தரணி கே.வி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார்.…