இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

இந்திய மீனவர்கள் 22 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு சொந்தமான 2 படகுகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை…

மற்றொரு அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது!

மின்சார விநியோகம், கனியவள உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் பகிர்வு என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய…

அம்பாறையில் விபத்து; இளைஞர்கள் இருவர் மரணம்!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மாட்டுப்பளை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதினாலேயே…

பல பகுதிகளில் இன்று பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய,…

தனிச் சிங்களச் சட்டமே நாடு பிளவடையக் காரணம் – மனுஷ!

1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணமாக காணப்படுவதாக தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர்…

உரிய நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை தமது கட்சி அறிவிக்கும் என்கிறார் மஹிந்த!

உரிய நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை பொதுஜன பெரமுன அறிவிக்கும் என முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தனது 78 ஆவது பிறந்த நாளை…

மானிப்பாய் பிரதேசத்தில் நினைவேந்தலை முன்னெடுக்கத் தடை கோரி வழக்கு!

மாவீரர் வார நினை வேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப் பாய் பொலிஸாரால் தாக் கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை எதிர்வரும்…

தரம் 5 பரீட்சையில் 15.22 சதவீதமான மாணவர்கள் சித்தி!

நேற்று வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 15.22 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 01 இலட்சத்து…