இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ். சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் மீது துன்புறுத்தல்!

யாழ்ப்பாணத்தின் சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் துன்புறுத்தலுக்குள்ளாகி வருவதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதியை…

சில தூதுவர்கள் தொடர்பில் அலி சப்ரி விசனம்!

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தூதுவர்கள் விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர்களின் அதிகாரத்திற்கும் மேலாக செயற்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி குற்றஞ்சாட்டியுள்ளார். வெளிவிவகார அமைச்சு தொடர்பான பாதீட்டின் குழுநிலை விவாதத்தில்…

புதிய மின்சார திருத்தச் சட்டமூலம் – அதி விசேட வர்த்தமானி!

இலங்கையில் புதிய மின்சார திருத்தச் சட்டமூலம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மின்சார சபை மற்றும் மின்சாரத் துறையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகளை உள்ளடக்கிய புதிய மின்சார…

அடுத்த வருடம் நிச்சயம் தேர்தல் நடத்தப்படும் என்கிறார் மஹிந்த!

அடுத்த வருடம் நிச்சயம் தேர்தல் நடத்தப்படும். அது ஜனாதிபதி தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்று கூற முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

முல்லைத்தீவில் பொதுமக்கள் 130 பேருக்கு எதிராக வன ஜீவராசிகள் திணைக்களம் வழக்கு!

முல்லைத்தீவில் கரியல்வயல், சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள பொதுமக்கள் 130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களம் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இந்த…

விடுதலைப்புலிகள் பற்றி பேச சாணக்கியனுக்கு உரிமையில்லை – அமைச்சர் சாமர!

விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட் டமைப்பின் 9 எம். பிக்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு. சாணக்கியனுக்கு உரிமையில்லை. ஏனெனில், அவரின் செயல்பாடுகளும் உறவுகளும்…

உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் குழு இலங்கை வந்தது!

சுரேன் சுரேந்திரன் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் குழு இலங்கை வந்துள்ளது. இந்தக் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தின் முக்கி யஸ்தர்களை சந்தித்து…

13 ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்துமாம்!

இலங்கையில் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விடயம்…