இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லை – பரந்தன் வீதியைக் குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால் பயணிகளுக்கு எச்சரிக்கை!

முல்லைத்தீவு - பரந்தன் வீதியை குறுக்கறுத்து நீர் பாய்வதால் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசுவமடு மாணிக்கப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாகவே வெள்ள நீர் குறுக்கறுத்துப் பாய்வதாக…

(2ஆம் இணைப்பு) முல்லைத்தீவில் 08 பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய கால நிலை காரணமாக 07 பாடசாலைகள் இயங்காது என்று முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அறிவித்துள்ளார். அதற்கமைய, புதுக்குடியிருப்பு…

கிளிநொச்சி மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!

இரணைமடு குளத்திற்கான நீர் வரத்து தொடர்ந்தும் அதிகரித்தே வருவதால் மேலும் அதிகளவு நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்களை மிகுந்த அவதானமாகச் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு…

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

மருந்து இறக்குமதியில் இடம்பெற்ற மோசடிக் குற்றச்சாட்டிற்கு அமைய சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற இம்யுனோக்ளோப்யுளின் மருந்து இறக்குமதி தொடர்பில்…

தொடர் மழை; தம்பலகாமத்தில் பல பகுதிகளில் வெள்ளப்பாதிப்பு!

கனமழை காரணமாக திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேசத்தில் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  தொடர் அடை மழை காரணமாக முள்ளிப்பொத்தானை…

வெள்ளத்தினால் வெளித் தொடர்பை இழந்துள்ள முல்லைத்தீவின் சிராட்டிகுளம் கிராமம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட சிராட்டிகுளம் கிராமம் வெளித்தொடர்புகள் இன்றி வெள்ளத்தினால்  தனிமைப்படுத்தப்பட்டது  பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி குறித்த கிராமம்…

இன்றும் பரவலாக மழை!

இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய  மற்றும் ஊவா மாகாணங்களில்  அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை குறித்து அவர்…

முல்லைத்தீவின் குளங்களிலிருந்து அதிக நீர் வெளியேற்றம்! மக்களுக்கு எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக முல்லைத்தீவின் பெரிய குளங்களான முத்தையன்கட்டுக்குளம், தண்ணிமுறிப்புக் குளம், மதவள சிங்கன் குளம் மற்றும் ஏனைய சிறிய குளங்கள் வான்…