தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை, நாடளாவிய ரீதியிலுள்ள 2,298 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஜனவரி 4…
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,113 குடும்பங்களை சேர்ந்த 6,268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 176 குடும்பங்களை சேர்ந்த 524…
மின்சார சபை ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான எந்தவொரு மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார…
புலம்பெயர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஒருவர் இனவாதியாகவோ இலங்கைக்கு எதிரானவராகவோ இருக்கப்போவதில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். …
போதைப்பொருள் சார்ந்த குற்றச்சாட்டுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற ரீதியில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 70 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையிலேயே இந்தக்…
கொழும்பில் சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி அதனை காணொளியாகப் பதிவு செய்து கூகுள் ட்ரைவில் ஏற்றி வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் ஆபாச படங்களை பார்க்கும்…
இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள எந்தவொரு நாட்டின் கப்பலுக்கும் அனுமதி வழங்காதிருக்க இலங்கை தீர்மானித்துள்ளது. இந்த தடை ஒருவருட காலத்துக்கு செல்லுபடியாகும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.…
ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்…
Sign in to your account