பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை முழுமையாக பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சி - சம்பிக்க குற்றச்சாட்டு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
இலங்கையில் அரச திணைக்களங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் விடுமுறையின் எண்ணிக்கையை 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைப்பது தொடர்பான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட இரவு விருந்தொன்றை ஷங்ரிலா ஹோட்டலில் வழங்கியுள்ளார் என்று…
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் முன்னாள் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.…
நத்தார் - புத்தாண்டை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில், அனைத்து சிறைச்சாலைகளிலும் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படுமென சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.…
பிரான்ஸ் பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டை முறைகேடாகப் பயன்படுத்தி பிரான்ஸுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது…
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை மூடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை நத்தார் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள…
சட்டவிரோதமான முறையில் கைத் துப்பாக்கி (ரிவோல்வர்), தோட்டாக்கள் மற்றும் சிறிய கத்திகளை கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான…
வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி வளிமண்டலத்தில் குழப்பங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதால் வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் அதிக மழை பொழிவு ஏற்படும்…
Sign in to your account