இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

வடக்கில் கொரோனா அச்சமில்லை! டெங்கு அதிகரிப்பு!

வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும் , ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், டெங்கு தொடர்பில்…

பெற்றோலுக்கான வரி ஜனவரியில் அதிகரிக்கிறது!

பெற்றோலுக்கான பெறுமதி சேர் வரி 10.5 வீதத்தினால் அதிகரிக்கும் என ஜனாதிபதி செயலகத்தின் அரச வருமானப்பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ. எரந்த தெரிவித்துள்ளார். பெற்றோலுக்கு இதுவரையில் அறவீடு செய்யப்பட்டு…

போதைப்பொருள் பயன்பாடு ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் – அமைச்சர் டிரான்!

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாதாள உலகத்தினரின் செயற்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிர்வரும் ஜுன் மாதத்துக்குள் முழுமையாக முற்றுப்புள்ளி வைப்பதை இலக்காக கொண்டுள்ளதாக இலங்கயின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்…

கைதிகள் ஆயிரத்து நான்கு பேருக்கு பொது மன்னிப்பு!

நத்தார் பண்டிகையை ஒட்டி கைதிகள் ஆயிரத்து நான்கு பேருக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் குறித்த விசேட பொது மன்னிப்பு…

இலங்கையில் கொரோனாவால் ஒருவர் மரணம்!

நீண்டநாட்களின் பின்னர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான ஒருவர் இலங்கையில் உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி போதனா வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. கம்பொல பகுதியைச் சேர்ந்த…

மாத்தறை சிறைக் கைதிகள் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தறை சிறைச்சாலையில் நோய் அறிகுறிகளுடன் இருந்த மேலும் கைதிகள் எண்மர் நேற்றிரவு  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, மாத்தறை…

யாழில் குற்றச் செயல்கள் சடுதியாக குறைந்துள்ளன – பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்!

நாடளாவிய ரீதியில் பரவலாக மேற்கொள்ளப்பட்டுவரும்  போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும், விசேட நடவடிக்கையால் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் சடுதியாக குறைந்துள்ளதாக யாழ்.…

பொலிஸாரிடம் இருந்து தப்புவதற்காக வேகமாகச் சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்கள்! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 இளைஞர்கள் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக வேகமாக சென்றபோது காருடன் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞர்களில் ஒருவர் காயமடைந்ததோடு, மற்றொருவர் அவ்விடத்திலிருந்து…