இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

ஆழிப்பேரலை; நாளை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை!

ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாட்டில் நாளைய தினம், அனைத்து மக்களும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ…

டெங்கு தொற்றுக்குள்ளான குழந்தை யாழில் மரணம்!

யாழ்ப்பாணத்தில் டெங்கு தொற்றினால் பீடிக்கப்பட்ட 11 மாத ஆண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளது.  யாழ்ப்பாணம் தாவடி பகுதியை சேர்ந்த குழந்தை காய்ச்சல்…

வற்றாப்பளை அம்மன் கோவிலில் இளைஞரைப் பாம்பு தீண்டியது? நடந்தது என்ன?

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் திருடச் சென்ற ஒருவரை பாம்பு தீண்டியமை தொடர்பில் வெளியான தகவல் மற்றொரு சம்பவத்துடன் தொடர்புபட்டது என்று முல்லைத்தீவிலிருந்து கிடைக்கும்…

வவுனியாச் சிறையிலிருந்தும் 23 பேர் விடுதலை!

நத்தார் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து கைதிகள் 23 பேர் பொதுமன்னிப்பில் விடுதலைசெய்யப்பட்டனர்.   இன்று திங்கட்கிழமை நத்தார் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 1,004 சிறைகைதிகள்…

மட்டு. ஒந்தாச்சிமடம் பகுதியில் விபத்து! கணவன், மனைவி காயம்!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் கணவனும், மனைவியும் காயமடைந்துள்ளனர். ஓட்டமாவடி பகுதியிலிருந்து கல்முனை நோக்கி முச்சக்கர வண்டியில்…

ரியூனியன் தீவுக்குச் சென்று குடியேற முற்பட்ட இலங்கையர்கள் 14 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்!

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவுக்குச் சென்று சட்ட விரோதமாக குடியேற முயற்சித்தபோது கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் 14 பேரை பிரான்ஸின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் திருப்பி…

வடக்கு, கிழக்கு உட்பட்ட பகுதிகளில் பலத்த மழை!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் வடமத்திய மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று…

யாழ்.சிறைச்சாலையிலிருந்து கைதிகள் 16 பேர் விடுதலை!

நத்தார் பண்டிகையை ஒட்டி யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்தும் கைதிகள் 16 பேர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் ஆயிரத்து…