இலங்கை

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

பெறுமதி சேர் வரிகள் நாளை முதல் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலையை நாளை முதல் அமுலாகும் வகையில் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை…

மாத்தறையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை!

மாத்தறை மாவட்டம் வெலிகம-பெலன பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபரொருவரினால் இந்த…

பச்சைமிளகாய் ஒன்றின் விலை 15 ரூபா!

இலங்கையில் பச்சைமிளகாயின் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில் தம்புள்ளை நகரில் பச்சை மிளகாய் ஒன்று 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப் பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.…

நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து இலங்கை விலகினால் பெரும் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் – ஆளுநர்!

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து இலங்கை விலகினால், மத்திய வங்கி பல பெரும் பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்வீரசிங்க தெரிவித்தார். உடன்படிக்கையில்…

சி.ஐ.டி எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் வவுனியாவில் கைது!

சி.ஐ.டி. எனக் கூறி வவுனியா மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் திருட்டில் தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடப்குதியில் நேற்று முன்தினம் மூன்று இளைஞர்கள் வீதியால் மோட்டர் சைக்கிளில்…

மகாவலி, மாணிக்க கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு! மக்களுக்கு எச்சரிக்கை!

மகாவலி கங்கை மற்றும் மாணிக்க கங்கை ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் குறித்த  ஆறுகளை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம்…

போதைப்பொருள்; மேலும் 1500 பேர் கைது!

போதைப்பொருள் வியாபாரம் உட்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 29 ஆம் திகதி நேற்று நள்ளிரவு நிறைவடைந்த 24…

கட்டைக்காட்டில் மீன்பிடிப் படகுகள் தீக்கிரை! மீனவர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டுக்காடு கேவில் மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். சமாசத்தினால் தொழில் தடைக்காலம் அறிவிக்கப்பட்ட நிலையில் தடைகளை மீறி தொழிலில் ஈடுபட்டவர்களது…