இனப் படுகொலை நினைவு நாளில் மஹிந்தவும் அறிக்கை வெளியிட்டார்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
இந்தியத் தலைவர்களை சந்திக்க கப்பலில் செல்வது தடுக்கப்பட்டால் விமானத்தில் செல்ல உண்டியல் குலுக்கி பணம் சேகரிப்போம் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் தலைவர்…
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இடத்தில் கடந்த 9 நாட்களாக தொடர்ந்த அகழ்வில் 17 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டன. கடந்த 6ஆம் திகதி ஆரம்பமான அகழ்வு பணியில்…
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 'செனல் 4' தொலைக்காட்சியில் வெளிப்படுத்தப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல்…
அரச சேவை விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்கள் 65 வயது வரை சேவையை நீடிக்க அனுமதி வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை…
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றிய தலைவர் தலைமையில் இடம்பெற்றது.…
கிளிநொச்சியில் மலையாளபுரம், புதுஐயங்கன்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு காய்ச்சுபவர்களை கைது சென்ற பொலிஸ் உத்தியோகத்தர், நேற்று (14) காணாமல் போயிருந்த நிலையில் இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
நல்லூரான் மாடு இடித்ததில் ஆலய பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் இருபாலை பகுதியை சேர்ந்த நித்தியசிங்கம் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய நந்தவனத்தில்…
1990 ம் ஆண்டு சென்னையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்டதாக்குதலில் கொல்லப்பட்ட ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்களில் சனல் 4 ஆவணப்படத்தில் தகவல்களை வெளியிட்ட ஆசாத் மௌலானாவின் தந்தையும் ஒருவர் என நன்கு…
Sign in to your account