இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

18 மாதங்களுக்கு முன்பே மியன்மாரிலிருந்து புறப்பட்டோம் – ஏதிலிகள் வாக்குமூலம்!

மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும் தம்மை ஐ. நா.பராமரித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நாட்டை…

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்கவேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானத்தை எடுக்கவேண்டும். சுட்டிக்காட்டப்பட்டுள்ள சட்ட சிக்கலுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்தால் மாகாணசபைத் தேர்தலை தாராளமாக நடத்தலாம்.…

சமஷ்டிக் கோரிக்கை; கஜேந்திரகுமார் எம்பிக்கு சீலரத்ன தேரர் மிரட்டல்!

'சமஷ்டி தீர்வைக் கோரி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றார். அவர் இவ்வாறு செயற்பட்டால் நாம் சும்மா இருக்கமாட்டோம். பிறகு கஜேந்திரகுமாருக்கு எங்கு செல்ல வேண்டிவரும் என…

அனுரவை கொல்ல முயற்சி; குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பிலான குற்றச்சாட்டொன்று தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக…

மட்டக்களப்பு சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் தப்பி ஓடினார்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் சம்பாந்துறை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பி ஓடியுள்ளார். தப்பிச் சென்ற நபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும்…

13 ஆவது திருத்தம் தொடர்பில் புதிய அரசாங்கம் கரிசனை காட்டவில்லை – சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு!

புதிய அரசாங்கம் தனது ஆட்சியிலே இடம்பெறுவதாக குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை…

கல்வி தொடர்பில் முறையான வேலைத்திட்டம் தேவை – பிரதமர்!

கல்வி தொடர்பில் முறையான வேலைத்திட்டம் தேவை - பிரதமர்!

மியன்மார் ஏதிலிகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை; அமைச்சர் விஜித ஹேரத்!

மியன்மார் ஏதிலிகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை; அமைச்சர் விஜித ஹேரத்!