இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பாதாள குழுக்களை ஒடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் – அரசாங்கம்!

பாதாள குழுக்களை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல்…

மஹிந்த தரப்பு மீது அரசியல் பழிவாங்கல் – சாகர காரியவசம் குற்றச்சாட்டு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் இராணுவ பாதுகாப்பு அரசியல்…

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம்!

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்- நாடு பொருளாதார…

யாழில் உணவு நிலையங்களில் திடீர் சோதனை!

பண்டிகைக் காலத்தையொட்டி யாழ் மாவட்டத்தில் உணவு கையாளும் நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் செவ்வாய்க்கிழமை (24) திடீர் பரிசோதனை…

கிழக்கில் 33 அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்தியாவுடன் ஒப்பந்தம்!

கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவ் ஒப்பந்தத்தின் ஊடாக கிழக்கு அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கத்தால்…

காலநிலையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு!

அண்மையில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட, தெரிவு செய்யப்பட்ட 06 பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளது.  இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்…

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை!

அண்மையில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட, தெரிவு செய்யப்பட்ட 06 பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளது.  இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்…

அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நீடிப்பு!

அரிசியை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்க தனியார்த்துறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்…