இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

பொலிஸ் சேவையில் தமிழ் பேசுபவர்கள் இணையுங்கள் – ஜனாதிபதி அழைப்பு!

அரச சேவையில் தமிழ் மொழி பேசுபவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. பொலிஸ் நிலையங்களிலும் இந்த நிலைமை உள்ளது. எனவே, 2 ஆயிரம் புதிய பொலிஸார் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று…

வவுனியாவில் காணாமல் போன இளைஞரின் சடலம் இரத்தக் கறையுடன் மீட்பு!

வவுனியாவில் காணாமல் போன இளைஞரின் சடலம் இரத்தக் கறையுடன் மீட்பு!

தையிட்டி விவகாரத்தை இலகுவில் தீர்க்கலாம்; சில குழுக்கள் விலகவேண்டும் – யாழில் ஜனாதிபதி!

இனவாதம் மீண்டும் தலைதூக்குமாயின் அதனை ஒடுக்குவதற்கு, முடியுமான சகல நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து…

முல்லைத்தீவில் வயோதிபத் தாய் ஒருவரைக் காணவில்லை!

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வயோதிப தாயொருவர் ஏழு நாட்களாகக் காணாமல் போயுள்ளார். முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியை சேர்ந்த 84 வயதுடைய சலோசியாம்பிள்ளை மேரி புலோமினா என்ற வயோதிப…

மன்னார் – இராமேஸ்வரத்திற்கு விரைவில் படகுச் சேவை!

மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புத் திகதி ஒத்திவைப்பு!

எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு சில தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.  இதன்படி 24 ஆம் மற்றும் 25 ஆம்…

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு!

எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னார் பகுதியில் இன்று…

யாழில் இளைஞர்கள் இருவர்கள் முச்சக்கரவண்டியில் கடத்தி தாக்கப்பட்டனர்!

வன்முறை கும்பலொன்று முச்சக்கரவண்டியில் இரு இளைஞர்களை கடத்திச் சென்று, தாக்கிவிட்டு, தப்பி ஓடிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த இந்த இரு இளைஞர்கள் மற்றுமொரு…