இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

துப்பாக்கிச்சூட்டில் 2 இளைஞர்கள் படுகாயம்!

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று அதிகாலை…

கடலில் குளிக்கச் சென்ற தாத்தாவும்  பேரனும் சடலங்களாக மீட்பு!

புத்தளம் - நுரைச்சோலை இளந்தையடி கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மதுரங்குளி ஹிதாயத் நகரைச் சேர்ந்த கச்சு முஹம்மது சஹீத் (வயது 60) மற்றும்…

தையிட்டிப் போராட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தப் பலாலி பொலிஸார் புது வியூகம்!

தையிட்டியில் அமையப் பெற்றுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராகப் போராடுவதற்கு வழமையாக இடம் வழங்கும் காணி உரிமையாளர் பலாலி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளார். இந்தத் தகவலை…

ஒற்றையாட்சிக்குள்தான் அரசியல் தீர்வு! – சுற்றிவளைத்துப் பதிலளித்த மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வருமாக இருந்தால் ஒற்றையாட்சிக்குள்ளேயே  - மாகாண சபை முறைமையே தீர்வாக இருக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால…

கிளிநொச்சியில் ஒரே வாரத்தில் 4 சிசுக்கள் மரணம்! – மருத்துவத் தவறே காரணம் என்று பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் நான்கு சிசு உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதோடு, பிரசவத்தாய் ஒருவரின் கருப்பையும் அகற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி…

விகாரைகளை இடித்தே கோயில்கள் அமைப்பாம்! – ‘உருட்டுகிறார்’ தேரர்

"வடக்கு - கிழக்கில் கட்டப்பட்டுள்ள கோயில்கள், புராதன விகாரைகளின் மேலேயே கட்டப்பட்டுள்ளன. அத்துடன் இங்கு மீட்கப்பட்ட கல்வெட்டுக்களின் ஊடாக சிங்களக் குடியேற்றங்கள் இருந்தமை தெளிவாகின்றது." - இவ்வாறு…

போர் நடந்த இடங்களில் புதைகுழிகள் இருக்கும்! – முல்லைத்தீவு மனிதப் புதைகுழி விடயத்தில் அரசு திமிர்த்தனம்

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்ற தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

தமிழர்களின் மற்றொரு பூர்வீக கிராமத்தில் புத்த விகாரை திறக்கப்பட்டது!

வவுனியா வடக்கில் தமிழர்களின் பூர்வீகக் கிராமமான கச்சல் சமணங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய விகாரை நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தொல்பொருள் பகுதி என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட…