இலங்கை

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

மழை தொடரும்!

மழையுடனான காலநிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான…

குருந்தூர் மலைக்கு உயர் அதிகாரிகள் திடீர் விஜயம் (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலை பகுதிக்கு புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் திடீர்ப்பயணம் மேற்கொண்டுள்ளனர். புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன…

லெபனானில் இடிந்து வீழ்ந்த கட்டடத்திற்கு இலங்கைப் பெண் ஒருவரும் சிக்கினார்?

லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் இடிந்து வீழ்ந்த கட்டட தொகுதி ஒன்றின் இடிபாடுகளுக்குள் இலங்கையர் ஒருவர் உட்பட 5 பேர் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஏழு…

மீண்டும் இடிக்கப்படுகிறதா முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி?

யாழ்.பல்கலைகழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முறைப்பாடுகளை பல்கலைக்கழக விரிவுரையாளர்…

காசாவின் வடக்கிலிருந்து இலங்கையர்கள் 27 பேர் தென் பகுதிக்குச் செல்கின்றனர்!

போர் தீவிரமாக நடைபெற்றுவரும் காசாவின் வடபகுதியிலிருந்து 27 இலங்கையர்கள் தென் பகுதி நோக்கி செல்கின்றனர் என இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் நிமால்பண்டார தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள ஏனையவர்களுடன்…

சர்சைக்குரிய தனுஷ்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் – ஸ்ரீலங்கா கிரிக்கெட்!

அவுஸ்திரேலியாவில் சர்சைக்கு உள்ளாகி கைதாகி பின்னர் விடுதலையாகிய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணத்திலக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் தடை நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.…

சமூக ஊடங்களைப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

சகலருக்கும் சமூக ஊடக சுதந்திரம் இருந்தாலும், பிறரை அவமதிக்கும் அல்லது பழிவாங்கும் எண்ணத்தில் அதனை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் விதிகள் கொண்டுவரப்படும் எனவும் உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும்…

மீண்டும் QR நடைமுறையா?

இலங்கையில் நடைமுறையிலிருந்து தற்போது கைவிடப்பட்டுள்ள, எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான QR முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு, எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். QR…