இலங்கை

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

போலிப் பொலிஸாரை யாழில் கைது செய்தனர் பொலிஸார்!

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் என்று தங்களை அறிமுகப்படுத்தி, புடைவைக்கடை ஒன்றில், 23 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சம்பவத்துடன் தொடர்புடைய மேலும்…

நிமலராஜனுக்கு யாழில் நினைவேந்தல் (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (19) அனுஷ்டிக்கப்பட்டது.  யாழ்ப்பாணம்…

தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியமை தொடர்பிலான வழக்கிலிருந்து விஜயகலா விடுதலை!

தமிழீழ விடுதலைப்புலிகளின் மீள் வருகை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா…

தீவிரமடையும் எலிக்காய்ச்சல்; சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தீவிரமடையும் எலிக்காய்ச்சல் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கையின் சுகாதாரத்துறை மக்களை எச்சரித்துள்ளது. பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சுகாதாரத்துறையால் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எலி காய்ச்சலினால் நாட்டில்…

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது! 15 பேர் காயம்!

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர்…

நிறுத்தப்படுகிறதா சிறிலங்கன் எயார்லைன்ஸ் சேவை?

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவில்லையெனில் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.…

இலங்கை கடற்படையினருக்கு எதிராக இராமேஸ்வரத்தில் போராட்டம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் 27பேருடன் 5 படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திதபால் அலுவலம் முன்பாக நேற்று புதன்கிழமை மீனவர்கள்…

கொழும்பில் இந்தியக் கடற்படைக் கப்பல்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். ஐராவத்' போர்க் கப்பல் நேற்று புதன்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படையினரால்குறித்த கப்பல் சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்பட்டது. ஐராவத் கப்பல் கப்டன்…