இலங்கை

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்டோருக்கு யாழ்.போதனாவில் அஞ்சலி!

இந்திய அமைதிப்படைகளின் யாழ் போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் ஏற்பாடடில் யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று சனிக்கிழமை…

வடக்கிற்கான தொடருந்து சேவையில் மாற்றம்!

வடக்கிற்கான தொடருந்து சேவைகள் சிலவற்றில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணை இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளாந்தம் பிற்பகல்…

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் யாழ்.பல்கலையைச் சேர்ந்த இருவர்!

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் எல்செவியர் (Elsevier) நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த முதல் 02 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.…

இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவு – சீன ஜனாதிபதி!

நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எந்தவித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்க தயாரென சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணங்கிச் செயற்படுவதே…

வங்களாவிரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம்! தீவிரமடைவது குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு  மணிக்குப் பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கலாநிதி சிரேஷ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன்…

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கிறது?

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் எதிர்வரும் விலை மாற்றத்தின் போது 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர்…

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு!

இஸ்ரேல் - பலஸ்தீன் மோதல் உடனடியாக  நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியும், பலஸ்தீனம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடாளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து கவனயீர்ப்பு…

மட்டு.திம்புலாகல கிராமத்திலிருந்து சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் இன முரண்பாடு உருவாகும் – சரத் வீரசேகர எச்சரிக்கை!

மட்டக்களப்பு திம்புலாகல  சிங்களவர்களின் பாரம்பரியமான கிராமமாகும். அப்பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் தமிழ் - சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும். ஒவ்வொரு இனங்களுக்கும் ஒவ்வொரு…