இலங்கை

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

நிதி நெருக்கடிக்கு ராஜபக்சாக்களும் காரணம் என்கிறார் ஜனாதிபதி!

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு ராஜபக்சாக்களும் காரணம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நான் ராஜபக்ச பரம்பரையின்பிரதிநிதியில்லை…

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து மேலும் ஐந்து மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் மீட்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் நேற்றைய தினம் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி, இதுவரையில் 24 மனித…

நோய் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துவது தொடர்பில் எச்சரிக்கை!

வைத்தியர்களின் ஆலோசனையின்றி நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதால், உயிர்வாழ்வுக்குத் தேவையான பக்டீரியாக்கள் மரணிக்கலாம் என குழந்தைகள் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக…

11 வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் முன்னாள் சிப்பாய் கைது!

பகல் நேரத்தில் மூடப்பட்டுக் காணப்படும் வீடுகளுக்குள் புகுந்து திருடிய ஐம்பது இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தங்க நகைகளுடன் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அத்துருகிரிய…

நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முற்படக்கூடாது – மஹிந்த அறிவுரை!

எதிர்ப்புக்களை வெளியிட்டு நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முற்படக்கூடாதுஎன முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். நேற்று முன் தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து…

நீதிபதி சரவணராஜா விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவு!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்தார்.…

யாழில் காணொளிகளை பதிவாக்கி அச்சுறுத்திவந்த நபர் சிக்கினார்!

யாழ்ப்பாணம் நீராவியடி பகுதியில் இரவு நேரங்களில் வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமல் வீடுகளுக்குள் புகுந்து குளியல் அறையில் காணொளிகளை பதிவு செய்து அச்சுறுத்தும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார்.…

உயர் தரப்பரீட்சை திட்டமிட்ட திகதியில் நடைபெறும்!

2023 ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு…