இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

மீண்டும் பிடிபட்ட இந்திய மீனவர் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டதால் விடுதலை!

கடந்த ஆண்டு கைதாகி ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையில் விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர் இந்த ஆண்டு மீண்டும் கைதாகியிருந்த நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ். மேல்…

முல்லைத்தீவு மனிதப் புதைகுழி ஜூலை 20 மீண்டும் தோண்டப்படலாம்! – சர்வதேச கண்காணிப்பாளர்கள் தாமாக வருகை தரமுடியும்

முல்லைத்தீவு மாவட்டம், கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் தோண்டப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதனைத் தோண்டுவது தொடர்பில் நேற்று…

உலக்கையால் தாக்கி மனைவியைக் கொலை செய்த கொடூர கணவன்!

உலக்கையால் தாக்கிக் குடும்பப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் கணவரே அவரைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் புத்தளம் - மாதம்பை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.…

ஹரி ஆனந்தசங்கரிக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு!

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரிக்கு இலங்கை அரசு விசா வழங்க மறுத்துள்ளது . இலங்கை தொடர்பாக, குறிப்பாக மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் போர் தொடர்பான…

சம்பந்தனைத் திடீரெனச் சந்தித்த அமெரிக்கத் தூதுவர்!

தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள்…

பாதாளக் குழுக்கள் அட்டூழியம்: அரசியல்வாதிகள் – பொலிஸார் உதவி! – கம்மன்பில குற்றச்சாட்டு

 "எமது நாட்டில் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன. அதற்கு நிச்சயம் அரசியல்வாதிகளினதும் பொலிஸாரினதும் ஆதரவுகள் - உதவிகள் இருந்தே தீரும்." - என்று புதிய ஹெல உறுமயவின்…

துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை - வலஸ்முல்லை பிரதேசத்தில் வீதியோரத்தில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய…

எடுத்ததற்கெல்லாம்  சர்வதேச விசாரணையா? – தமிழ் அரசியல்வாதிகள் மீது கமல் குணரத்ன பாய்ச்சல்

"எடுத்ததற்கெல்லாம் சர்வதேச விசாரணை, சர்வதேச கண்காணிப்பை கேட்பது சிறுபிள்ளைத்தனமானது. அவ்வாறு செய்யாதீர்கள்" - என்று தமிழ் அரசியல்வாதிகளை கோரியுள்ளார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன.…