இலங்கை

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

அரசு – தமிழர் தரப்பு பேச்சு கடந்த காலத்தைப்போல் குழம்பக்கூடாது! – சந்திரிகா வேண்டுகோள்

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சை வரவேற்கின்றேன். கடந்த காலங்கள் போன்று இந்தப் பேச்சும் குழம்பிப் போகாமல் அதைத் தொடர…

கொழும்பில் நினைவேந்தலைக் குழப்பியோரைக் கைது செய்க! – சந்திரிகா கோரிக்கை

கொழும்பில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-…

கனேடியப் பிரதமரின் கருத்துக்கு எதிராக சந்திரிகா போர்க்கொடி!

"கனேடியப் பிரதமர் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்தது என்று கூறும் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். விசாரணைகள் எதுவுமின்றி இப்படியான சொல்லை கனேடியப் பிரதமர் பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது." -…

மணப்பெண் மீது முன்னாள் காதலன் அசிட் வீச்சு தாக்குதல்!

திருமண பந்தத்தில் இணைவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த மணப்பெண் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் வெலிக, மதுராகொட பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. அசிட் வீச்சுத் தாக்குதலில் எரிகாயங்களுக்குள்ளான…

இவ்வருடம் இதுவரை 32 பேர் சுட்டுப் படுகொலை!

இந்த ஆண்டில் நேற்று வரையான காலப்பகுதியில் (5 மாதங்கள் 26 நாட்கள்) 32 பேர் துப்பாக்கிப் பிரயோகத்துக்குள்ளாகி சாவடைந்துள்ளனர். இதே காலப்பகுதியில் துப்பாக்கிச்சூடு காரணமாக 15 பேர்…

மீண்டும் டுபாய் பறந்தார் ‘தங்கம்’ கடத்தல் மன்னன்!

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மூத்த இராஜதந்திரி தனபால காலமானார்!

மூத்த இராஜதந்திரியும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளருமான ஜயந்த தனபால தனது 85 ஆவது வயதில் இன்று காலமானார் .

அபுதாபியில் தீ விபத்து! இலங்கைப் பெண் மரணம்!

அபுதாபியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.