நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மேலதிக ஆசனங்கள் உள்ளடங்கலான தேர்தல் முடிவுகள் தேர்தல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், யாழ்.மாவட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 10,370 வாக்குகள் – 13 ஆசனங்கள். அகில…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!
பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!
கொழும்பு 13, கதிரேசன் வீதி - ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் இரதோற்சவ முத்தேர் பவனி திருவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று காலை கலந்து…
தான் சட்டரீதியற்ற வகையில் கைது செய்யப்பட்டதன் மூலம் தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி இன்று நடத்தத் திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்குத் தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்தக்…
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது…
வெளிநாட்டுப் பிரிவினைவாத குழுக்களின் கைக்கூலியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் செயற்படுகின்றார் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குற்றஞ்சாட்டினார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜிநாமாக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
வவுனியாவில் வைத்தியர் ஒருவரைச் சுட்டுப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
"தான் இன்னமும் ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளராக இருப்பதாக டயனா கமகே எம்.பி. கூறியுள்ளார். இது முற்றிலும் தவறான தகவலாகும்" - என்று ஐக்கிய மக்கள்…
Sign in to your account