Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!
யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இரண்டு குழுக்கள் நேற்றிரவுமோதலில் ஈடுபட்டன. இதனால், அங்கு பதற்ற நிலைநீடித்தது. இந்த மோதல் குறித்து யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ். சுதர்சனுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ் மக்கள் சார்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் எழுதிய கடிதம் இன்று…
குடும்பப் பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை - வெள்ளச்சிக்கடைப் பகுதியில் இன்று (17) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக…
குளவி கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் இன்று (17) உயிரிழந்தார். லிந்துலை - பம்பரகலை தோட்டத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. பம்பரகலை மத்திய பிரிவைச் சேர்ந்த…
வடக்கு – கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களையும் இன்று ஒரே மேசையில் சந்தித்துப் பேசியுள்ளார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்.…
"இலங்கையில் தமிழ் மக்களுடைய நிலைமை தற்போது எப்படி இருக்கின்றது என்பதை சர்வதேசத்துக்கு குருந்தூர்மலை சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. சர்வதேசம் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்; உடன்…
தீக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த உயர்தர வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பாசையூரைச் சேர்ந்த அலிசியஸ் மேரி சானுயா (வயது – 19) என்ற…
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் தாக்குவதற்கு முற்பட்டுள்ளார். அண்மையில் மன்னம்பிட்டி…
Sign in to your account