இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

ஐ.நா தலைமையகத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை!

தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானத்துடன், நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்து, நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் நிலைபேறான வளர்ச்சியை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதே தமது…

சிவாஜிலிங்கம் கொழும்பு மேல் நீதிமன்றால் பிணையில் விடுதலை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்…

புலனாய்வுப் பிரிவிலிருந்து பிள்ளையான் குழுவிற்கு மாதாந்தம் 35 இலட்சம் ரூபா – அனுர தகவல்!

புலனாய்வு பிரிவின் கணக்கில் இருந்து இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் குழுவினருக்கு தற்போதும் மாதாந்தம் 35 இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றதா? என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பினார்.…

வடக்கில் வீடற்றவர்களுக்கு 25,000 வீடுகள் அமைக்க நடவடிக்கை!

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் விசேட…

திலீபன் நினைவேந்தல்; விசேட குழுவின் மனுவையும் யாழ்.நீதிமன்றம் நிராகரித்தது!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் யாழ்.நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்து நினைவேந்தலுக்கு…

அமெரிக்கத்தூதுவர் – எம்.ஏ.சுமந்திரன் சந்திப்பு!

தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரனுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, திருத்தப்பட்ட பயங்கரவாத சட்டமூலம்…

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர் இலங்கையில் சிக்கினார்!

இந்தியாவில் இடம்பெற்ற பல பயங்கரவாதச் செயல்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இந்தியாவுக்கு அவசியமாக தேவைப்படும் பயங்கரவாதி ஒருவரை இலங்கையில் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக…

யாழ்.துன்னாலையில் குழு மோதல்! இருவர் காயம்!

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துன்னாலை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட கால…