இலங்கை

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

இரத்ததான விவகாரம்; பழைய மாணவர் சங்கத் தொடர்பை துண்டித்தார் யாழ்.இந்து அதிபர்! (அறிக்கை)

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இரத்ததானம் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பிலான சர்ச்சையை அடுத்து பழைய மாணவர் சங்கத்தின் போசகர் பதவியிலிருந்து விலகுவதுடன் தற்போதைய பழைய மாணவர் சங்கத்துடனான அனைத்துத்…

தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார் சந்தோஷ் நாராயணன்!

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று (24) அஞ்சலி செலுத்தினார். இசையமைப்பாளர்…

ஒன்ராரியோ மாகாண போக்குவரத்து இணை அமைச்சராக தமிழர்!

கனடாவின் ஒன்ராரியோ (Ontario) மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக, இவர் ஒன்ராரியோ மாகாண சபையில் உறுப்பினராக…

இராஜாங்க அமைச்சர் சானக்கவின் மாமனார் சுட்டுக்கொலை!

காலி – டிக்சன் வீதியில் நேற்று சனிக்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த வர்த்தகர், மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக்கவின் மாமனார் என…

இலங்கையில் சீனப் பிரசன்னம் அதிகரிப்பு; ‘ஐயோரா’ மாநாட்டில் பங்கேற்குமா இந்தியா?

'ஐயோரா' என கூறப்படும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. 2023-2025 காலப்பகுதிக்கான…

இந்தியா – கனடா முறுகல்; நடப்பது என்ன?

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அண்மையகால இராஜதந்திர மோதல் விவகாரம் சர்வதேச மட்டத்தில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாட்டுத் தூதுவர்களும் தத்தமது நாடுகளுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளதுடன், நேற்று…

உண்மையைக் கண்டறிய ஒரே வழி சர்வதேச விசாரணையே என்கிறார் சம்பந்தன்!

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் சம்பந்தமாக உண்மைகளைக் கண்டறியப்பட வேண்டுமாயின் ஐக்கிய நாடுகளின் பிரசன்னத்துடனான சர்வதேச விசாரணையொன்றே அவசியம் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின்…

இலங்கையர்கள்; மலேசியாவில் மூவர் கொலை! இருவரை தேடுகிறது பொலிஸ்!

இலங்கை பிரஜைகள் மூவர் மலேசியாவில் கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கையர் இருவரை தேடிவருவதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். செந்துலில் உள்ள பெரெஹென்டயன் வீதியில் நேற்றிரவு இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.…