உதய கம்மன்பில குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முற்பகல் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார். பலாலி விமான நிலையம் வந்த அவர் அங்கிருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கலாசார மண்டபத்திற்கு வருகைதந்தார்.…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(03) பிற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப்…
வரவு-செலவுத் திட்ட உள்ளடக்கங்களைப் பார்த்தே ஆதரவளிப்பது தொடர்பில் முடிவெடுப்போம் என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்- 2015ஆம் ஆண்டு…
சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி தற்போது ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்படும்…
'திருக்கேதீஸ்வரம் ஆலயத்தைப் புனரமைத்துத் தந்ததுபோல் திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாக புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுமானால் அதனை இந்தியா சாதகமாக பரிசீலித்து அதற்கு உதவும்.' என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா…
ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்காக, சீனாவின் சினோபெக் நிறுவனம், 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மிகப்பெரிய நேரடி முதலீட்டை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரையில்,…
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசசெயலகத்தில் முதியோர் தின நிகழ்வுகள் முல்லைத்தீவுமாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்தில் முதியோர் தின நிகழ்வுகள் இன்று பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.…
கிராம அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.…
Sign in to your account