இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

இலங்கையின் ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பில் ஐ.நா அறிக்கை வெளியிட்டது!

ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் உத்தேச நிகழ்நிலை காப்புசட்டமூலம் என்பன தொடர்பில் அதீத கவனம் செலுத்தப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகள் மூவரால் அறிக்கை…

நினைவேந்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை!

எதிர்வரும் நாட்களில் வடக்கு - கிழக்கில் மாவீரர் தினத்தை சட்டவிரோதமாக அனுஷ்டிப்பவர்கள் தொடர்பில் பொதுச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கைகளை…

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வீதியின் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியம்?!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. என முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா…

வெளிநாடுகளுக்கு சிறார்களைக் கடத்துவது தொடர்பில் விசாரணை!

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக வெளிநாடுகளுக்கு சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள…

சித்தங்கேணி இளைஞர் கொலை; பொலிஸார் மூவரைக் கைது செய்ய உத்தரவு!

யாழ்ப்பாணம் சித்தங்கேணி இளைஞன் கொலை வழக்கில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸார் மூவரை கைது செய்யுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி…

அம்பாறை பொதுமருத்துவமனை மருத்துவர் விடுதியில் சடமாக காணப்பட்டார்!

அம்பாறை பொது மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மருத்துவர், அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு திட்டமிட்டபடி வராததால் மருத்துவமனையிலிருந்து  அவரது…

பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு!

இலங்கையில் இந்த ஆண்டின் பாடசாலை விடுமுறை டிசம்பர் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பினை கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, 2024ஆம்…

பொலிஸ் தாக்குதலால் உயிரிழந்த இளைஞருக்காக முன்னிலையாகும் சட்டத்தரணிகள் 35 பேர்!

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகம் முன்பாக வழமைக்கு மாறாக அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸாரின் விசாரணையின் போது உயிரிழந்த இளைஞனின் நீதிமன்ற விசாரணைகள் இன்றைய தினம் (24)…