நாற்பது பேரை கைது செய்ய நடவடிக்கை - வீரவன்ச கவலை!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!
பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!
அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வைக்கோரி பொதுமக்களிடம் கை எழுத்துப்பெறும் போராட்டம் ஒன்று வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கியமக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கிளையினால் வவுனியா…
வவுனியா நவகமுவ பகுதியில் இடம்பெ்றற வாகன விபத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இரட்டைபெரிய குளம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய 2…
கடந்த வாரம் இலங்கை - பிரித்தானியா நட்புக் குழுவானது புதிப்பிக்கப்பட்டது. இந்த இலங்கை பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய…
இராணுவத்தினர், பொலிஸாரின் பிரசன்னத்துடன் பெருமளவான சிங்கள பௌத்த பிக்குகள், சிங்கள மக்கள் வருகைதந்திருந்த நிலையில் இந்துக்கள் கூடி குருந்தூர் மலையில் பொங்கல் பொங்கி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். குருந்தூர்…
வறட்சி காலநிலையால் வடக்கு மாகாணத்தில் 75 ஆயிரத்து 287 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 70 ஆயிரத்து 238 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.…
குருந்தூர் மலையில் இன்று இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வை தடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள மக்களுக்கான உரிமையை தடுப்பதற்கோ…
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.நேற்று வியாழக்கிழமை, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு முல்லைத்தீவு…
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்தில் மலைநீலி அம்மன் ஆலயத்தை இடித்தழித்து பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருகிறது என்றுஅந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு…
Sign in to your account