Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்வில் தென்னிந்தியாவின் பிரபல திரையிசைப் பாடகர் ஹரிகரன் பங்கேற்கவுள்ளதாக தென்னிந்திய திரைத்துறை நடன இயக்குநர் கலாமாஸ்டர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்…
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) வெளியேறுவதற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற தீர்ப்பினை…
இளைஞர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து தங்க நகைகள், கைக்கடிகாரம், தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அறுவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்க மறியலில்…
யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அங்கு வாழ முடியாத சூழலில் தாயகம் திரும்பிய மூவர் பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் யுத்தம்…
'நெஞ்சறை' சத்திர சிகிச்சை மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. நெஞ்சிலே ஏற்பட்ட பாரிய கத்தி குத்தினால் நெஞ்சுக் குழியினுள் ஏற்பட்ட தொடர்…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (11) கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடமராட்சி துன்னாலைப்…
இந்திய மீனவர்கள் விடயத்தில் இலங்கை கடற்படையினர் எந்தவித தவறுகளையும் இழைக்கவில்லையென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…
தமிழகத்தின் மண்டபம் அருகே இலங்கை பைபர் படகை விட்டு விட்டு தப்பி ஓடிய இரண்டு நபர்கள் கடத்தல்காரர்களா? சமூக விரோதிகளா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.…
Sign in to your account