இலங்கை

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

தேசிய இனப்பிரச்சினையை விரைவாக தீர்க்குமாறு ஜனாதிபதியிடம் தமிழரசுக்கட்சி கோரியது – ஞா.சிறிநேசன்!

தேசிய இனப்பிரச்னை விடயத்தை விரைவாக தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேரும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்காவிடம் கோரிக்கையொன்றை…

அரிசி ஆலைகளின் தகவல்களைத் திரட்ட அரசாங்கம் நடவடிக்கை!

அரிசி ஆலை உரிமையாளர்கள் உற்பத்தி செய்யும் மொத்த அரிசியின் அளவு, கையிருப்பின் அளவு மற்றும் சந்தைக்கு வெளியிடப்பட்ட அரிசியின் அளவு உள்ளிட்ட அறிக்கைகளை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. …

விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது!

விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி செலுத்திச்சென்ற ஜீப்வண்டி செங்கலடி கரடியனாறு பிரதான…

கதிரை சின்னத்தில் களமிறங்குகிறது சுதந்திரக்கட்சிக் கூட்டணி!

வடக்கு, கிழக்கு உட்பட சகல தொகுதிகளிலும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணியில் கதிரை சின்னத்தில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2025 ஜனவரி முதலாம்…

உருவாகியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த…

அத்திவாசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை!

அடுத்த ஆண்டு நாட்டின் சுகாதார கட்டமைப்பில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய ஆபாய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. …

இந்தியாவிற்கு பயணமாகிறார் அநுரகுமார!

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர்…

வெளியில் உள்ள இலங்கையின் பணத்தினை மீண்டும் கொண்டுவர உதவுகிறது அமெரிக்கா!

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்குஎந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், நாட்டுக்கு வெளியில்கொண்டுச் செல்லப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கத்தயாராக இருப்பதாகவும்…