வல்வெட்டித்துறை நகர சபையில் சுரேந்திரன் தவமலர் தவிசாளராக தெரிவு!

வல்வெட்டித்துறை நகர சபையில் சுரேந்திரன் தவமலர் தவிசாளராக தெரிவு!

editor 2

வல்வெட்டித்துறை நகரசபையை தமிழ்த் தேசியப் பேரவை கைப்பற்றியுள்ளது. சற்று முன்னர் நடைபெற்ற தவிசாளர் தெரிவில் ஓய்வுபெற்ற அதிபர் சுரேந்திரநாதன் தவமலர் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியப் பேரவை உறுப்பினர்கள் ஏழு பேர் ஆதரவாகவும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் 06 பேர் எதிராகவும் வாக்களிக்க மூவர் நடு நிலை வகித்துள்ளனர்.

Share This Article