உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்தார். இலங்கையில் நீண்டகாலமாக இருந்து…
'நாட்டின் பொருளாதரம் மீண்டும் வேகமாக வீழ்ச்சியடையும். 90 பில்லியன் டொலர்களாக இருந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது 80 பில்லியனை விடவும் குறைந்துள்ளது.இதனால், நாடு படிப்படியாக பின்நோக்கி செல்லும்.…
ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உரிய அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்படி,கல்வி முறையில் 40…
நாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில், 600இற்கும் அதிகமான பற்றாக்குறை விசேட மருத்துவ நிபுணர்களுக்கு நிலவுகிறது. இதனால்,…
பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக கீரிமலை, கல்வியங்காடு பரமேஸ்வரா சந்தி,…
குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டன. அதேவேளை…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா இன்றையதினம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தினை மேற்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய…
அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வைக்கோரி பொதுமக்களிடம் கை எழுத்துப்பெறும் போராட்டம் ஒன்று வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கியமக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கிளையினால் வவுனியா…
Sign in to your account