இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

யானை தாக்கியதில் மட்டக்களப்பில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் மரணம்!

மட்டக்களப்பில், வேத்துச்சேனை கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை (24) இரவு காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததோடு, யானைகளை கட்டுப்படுத்துவற்கு களத்தில் இறங்கி முயற்சித்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள…

கஜேந்திரகுமார் வீட்டிற்கு முன்பாக இராணுவத்தினர், பொலிஸார் பெருமளவில் குவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் பெருமளவு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீடிருக்கும் பகுதிக்கு…

முல்லைத்தீவு நீதிமன்று முடக்கம்! சட்டத்தரணிகள் போராட்டம்! (படங்கள்)

சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் ஒன்று சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சரத்…

வவுனியாவில் போலி தனியார் வைத்திய நிலையங்கள் இரண்டு சிக்கின!

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினரும், பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது முறைகேடான வகையில் தனியார் வைத்தியசாலைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை…

ஓய்வுபெற்ற பட்டதாரிகள் மீண்டும் ஆசிரியர் பணிக்கு!

மாகாண மட்டத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஓய்வு பெற்றுள்ள பட்டதாரிகளை மீண்டும் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்க…

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை பயணம்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகின்றார். அடுத்த மாதம் 2 அல்லது 3ஆம் திகதி அவர் இலங்கை வருவார் என்று கூறப்படுகின்றது. இந்தப் பயணத்தின்போது…

வடக்கு – கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை!

வவுனியா, முல்லைத்தீவு, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சில இடங்களில் அதீத வெப்பநிலை உணரப்படுகின்றது. இது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க…

இலங்கையர்கள் மூவர் இந்தியாவில் கைது!

கொலை, கொள்ளை குற்றங்களுடன் தொடர்புடைய மூன்று இலங்கையர்களை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதான மூவருக்கும் பெங்களூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் இடம் ஒன்றை வாடகைக்கு பெற்றுக்…