இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

மழை குறித்த அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி,…

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் தீவிரம்! பல நூற்றுக்கணக்கானோர் மரணம்!

பலஸ்தீனத்தின் கமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய அதிரடித் தாக்குதலின் தொடராக இரு தரப்பு மோதல் தீவிரம் பெற்றுள்ள நிலையில் இரண்டு நாடுகளிலும் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன்…

நாளைய மட்டக்களப்பு போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு!

மட்டக்களப்பில் நாளையதினம் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மயிலத்தமடு…

திறமைசாலிகள் செய்ய வேண்டியது நாட்டை விட்டு வெளியேறுவது அல்ல – சுசில் பிரேமஜயந்த!

திறமைசாலிகள் செய்ய வேண்டியது நாட்டை விட்டு வெளியேறுவது அல்ல. திறமையை பயன்படுத்தி நாடு ஒரு இடத்தில் விழுந்துள்ளது என்றால் அதனை கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்க வேண்டும். நாட்டில் இருக்குமாறு…

தெல்லிப்பழையில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு!

யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதியில் அனுமதியின்றி மரம் வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த பகுதியானது கடந்த…

பிக்பாஸ் 7 – 5 ஆம் நாள்; நடந்தது என்ன? – சுரேஷ் கண்ணன்

அற்பமான விஷயங்களில் பிரச்னைகள் ஏற்படாமல், இலக்கியம், பெண்ணுரிமை, வன்முறை, கல்வி போன்ற விஷயங்கள் தொடர்பாக பிக் பாஸ் வீட்டில் விவாதங்கள் நடைபெறுவது ஆரோக்கியமான விஷயம். ‘தலைமுறை இடைவெளி’யால்…

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் வாபஸ் பெறப்படவேண்டும் – சஜித்!

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மக்களின் அடிப்படை உரிமையை மீறுகிறது. அதனால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இதனை வாபஸ்பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

மூளைசாலிகள் வெளியேற்றம் பாரிய எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் – மைத்திரி!

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தாமல் எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது . ஆகவே உடனடியாக தேசிய தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும். மூளைசாலிகள் வெளியேற்றம் பாரிய எதிர்மறையான…