Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
திருகோணமலை சீனன்குடாவில் நேற்று இடம்பெற்ற விமானவிபத்தின் போது உயிரிழந்த விமானி 2012 இல் பாரிய விபத்தில் மயிரிழையில் உயிர்தப்பியவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீனன்குடாவில் நேற்று இடம்பெற்ற…
அரசியல் அமைப்பின் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் படி ஐனாதிபதியின் செயலாளரினால் அனுப்பிய கடிதத்துக்கான முன்மொழிவுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கையளிக்கப்பட்டுள்ளன.…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மாதம் 25ம் திகதி கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 9 மீனவர்களை இரண்டு படகுடன் கைது செய்த இலங்கை…
'முற்றிலும் இலவசமான கண்புரை சத்திரசிகிச்சை'யாழ் மாவட்டத்தில் கண்புரை (Cataract)சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண்புரை சத்திரசிகிச்சையினை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள…
இலங்கையில் உள்ள தமிழர் பிரதேச இடங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது என இந்து சமய சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் கூட்டமைப்பு சார்பாக அகில இலங்கை…
வவுனியாவில் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சாட்டில்ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், இதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கார், இரு மோட்டார் சைக்கிள்களையும்…
தமிழ்த் தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் சிறீகாந்தா - சிவாஜிலிங்கம் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சிவாஜிலிங்கம் விரைவில் ஊடக சந்திப்பினை நடத்துவார் என்றும் வெளியாகிவரும் செய்திகளில்…
இலங்கை முழுவதிலும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படும் அவர்கள் எந்தவொரு தகைமையும்…
Sign in to your account