அனைத்து சிறைகளுக்கும் CID குழுக்கள் அனுப்பிவைப்பு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
தற்போது நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் அரசியல் தலையீடுகள் மருந்துக் கொள்வனவு நடவடிக்கையை நேரடியாகப் பாதித்துள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் மனோஜ்…
மட்டக்களப்பு - வவுணதீவு சிப்பிமடு பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக வவுணதீவு காவல்துறை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட குறித்த…
நிதி மோசடியில் ஈடுபட்டு படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர், மீண்டும் நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச…
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்று திருகோணமலை கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை விமானப் படை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த ஆளில்லா விமானம் நேற்று…
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா இனி மேல் பேசாமல்விட்டால் அதனால் பெருமளவுக்கு மகிழ்ச்சியடையக்கூடிய ஒருவராக தானே இருப்பார் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்…
வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் இரவு குறித்த இளைஞன் மற்றொரு இளைஞனுடன் மோட்டார்சைக்கிளில்…
கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடப் பிறப்பு பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து இணையவழி நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) எச்சரித்துள்ளது.…
கிளிநொச்சி ஏ- 9 வீதியில் வைத்து ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் மீது தாக்குதலை மேற்கொண்ட இனந்தெரியாத நபர்கள் அவரை கடத்த முயற்சி செய்துள்ளனர். அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில்…
Sign in to your account