இலங்கை

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிக்கான நிதி கிடைக்கவில்லை!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.நேற்று வியாழக்கிழமை, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு முல்லைத்தீவு…

திருமலையில் மலைநீலி ஆலயம் இடிக்கப்பட்டு பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது!

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்தில் மலைநீலி அம்மன் ஆலயத்தை இடித்தழித்து பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருகிறது என்றுஅந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு…

வடமராட்சி கடற்பரப்பில் நீச்சல் போட்டியில் சாதனை படைத்த வயோதிபப் பெண்கள்! (படங்கள்)

வடமராட்சி கடற்பரப்பில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் நான்கு பிள்ளைகளின் தாயாரான 40 வயது பெண்மணி முதலாமிடத்தையும், மூன்று பிள்ளைகள் இரண்டு பேரப்பிள்ளைகளைக் கொண்ட 44வயது பெண்மணி இரண்டாமிடத்தையும்…

வவு.பல்கலைக்கழக மைதான வளாகத்தில் நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து மாணவர்கள் இருவர் மரணம்!

வவுனியா பல்கலைக்கழக மைதான வளாகத்தில் உள்ள நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து இரண்டு பாடசாலை மாணவர்கள் பலியாகினர். குறித்த மைதானத்தில் இன்று இடம்பெற்ற கோட்ட மட்ட விளையாட்டு…

ஈரற்பெரியகுளம் பகுதியில் விபத்து! ஒருவர் மரணம்!

வவுனியா - ஈரற்பெரியகுளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து ஈரற்பெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும். அனுராதபுரத்தில் இருந்து…

வாகன உரிமையாளர்களுக்கு யாழ்.மாவட்டச் செயலர் விடுத்துள்ள அறிவித்தல்!

யாழ்.மாவட்டத்தில் சேதமடைந்த / தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீளப்பொறித்தல் திறன் சாரதி மற்றும் எழுதுதல், வாசித்தல் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான குறைந்தவர்களுக்கு வாய்மொழிப் பரீட்சை நடாத்துதல் தொடர்பிலான…

இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் ஏழு பேர் ஜோர்டானில் கைது!

சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் ஏழு பேர் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஏழு இலங்கையர்களும் நேற்று எல்லை தாண்டிய வேளையில் கைது செய்யப்பட்டதாக…

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட பணிகள்…