மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன முன்னணி மீது அதிருப்தியடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்களின் புதிய மாற்று அரசியல் கூட்டணி நாளை அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளதாக…
பெறுமதி சேர் வரிகள் நாளை முதல் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலையை நாளை முதல் அமுலாகும் வகையில் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக…
மாத்தறை மாவட்டம் வெலிகம-பெலன பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத…
இலங்கையில் பச்சைமிளகாயின் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில் தம்புள்ளை நகரில் பச்சை மிளகாய் ஒன்று 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப் பட்டதாக…
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து இலங்கை விலகினால், மத்திய வங்கி பல பெரும் பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்வீரசிங்க…
சி.ஐ.டி. எனக் கூறி வவுனியா மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் திருட்டில் தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடப்குதியில் நேற்று முன்தினம் மூன்று இளைஞர்கள் வீதியால்…
மகாவலி கங்கை மற்றும் மாணிக்க கங்கை ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் குறித்த ஆறுகளை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும்…
போதைப்பொருள் வியாபாரம் உட்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 29 ஆம் திகதி நேற்று நள்ளிரவு…
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டுக்காடு கேவில் மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். சமாசத்தினால் தொழில் தடைக்காலம் அறிவிக்கப்பட்ட நிலையில் தடைகளை மீறி…
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கைவேலி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கிராமசேவகர் பிரிவிலுள்ள சில கிராமங்களின் வீதிகள்…
தொடருந்தில் பயணிக்கும் பயணிகளில் 25 சதவீதமானோர் பயணச் சீட்டு இன்றி சட்டவிரோதமாக பயணிப்பதாகவும் அவர்களுக்கு அதிக அளவிலான அபராதத் தொகையினை அறவிட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும்…
சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் வரை என மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்…
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் விசேட நடவடிக்கையின் போது பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுவருவதால் தற்போது சிறைச்சாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நீதி மற்றும்…
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு - கேவிலில் இரு மீனவர்களுக்கு சொந்தமான இரு படகுகள் மற்றும் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் என்பவை தீயிட்டு…
Sign in to your account