editor 2

5893 Articles

மயிலத்தமடு – மாதவனை பகுதிக்கு பிக்குகள் 50 பேர் வருகை!

'மயிலத்தமடு - மாதவனை பகுதிக்கு 50 பிக்குகளும் 400இற்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தவர்களும் வந்துள்ளனர். இவர்கள் எங்கள் மேய்ச்சல் தரையை வேகமாக ஆக்கிரமித்து வருகின்றனர்',…

சனல் 4; திருச்சபையுடன் பேசத் தயார் என்று அரசாங்கம் அறிவிப்பு!

சனல் 4 விவகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் கத்தோலிக்க திருச்சபையுடன் கலந்தாலோசிப்பதற்கு அரசாங்கம்…

நீதிபதி விவகாரம்; 07 புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை!

தமிழ் நீதிபதிக்கு எதிரான அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள், இலங்கையின் எந்தவொரு அரசியல் கட்டமைப்பினாலும் தமிழ் மக்களை நியாயமாகவும், சமத்துவமாகவும் நடத்தமுடியாது என்பதையே காண்பிப்பதாக 7 புலம்பெயர்…

மலேசியாவில் இலங்கையர்கள் கொலைக்கான காரணம் வெளியாகியது!

மலேசியாவின் சென்டிலில் இலங்கையர் மூவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் பணவிவகாரம் உள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணை முடிவடைந்துள்ளது நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு…

யாழில் சமிந்தவாஸ்! வீரர்கள் தெரிவு தொடங்கியது! (காணொளி)

இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள திறமையான துடுப்பாட்ட வீரர்களை தெரிவு செய்யும் நிகழ்வு…

பதவி இழக்கிறார் நசீர் அஹமட்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று (06)…

பிக்பாஸ் 07; 04 ஆம் நாள் – நடந்தது என்ன? – சுரேஷ் கண்ணன்

இறுதி வாக்கெடுப்பில் மணி சந்திரா கோல்டன் ஸ்டார் வென்றார். ‘இவன் ஜெயிச்சான்னா.. இல்லையான்னா தெரியல’ என்று சர்காஸ்டிக்காக கூறியபடி அவருக்கு ஸ்டாரை வழங்கினார் சுரேஷ்.…

இன்று காலை தென்னிலங்கை விபத்துக்களில் சிக்கி 5 பேர் பலி! 63 பேர் காயம்!

தென்னிலங்கையில் இன்று காலை இடம்பெற்ற வெவ்வேறு விபத்துச் சம்பவங்களில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 63 பேர் காயமடைந்துள்ளனனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குளியாப்பிட்டி நகருக்கு…

பேருந்து மீது வீழ்ந்த மரம்! பயணிகள் 05 மரணம்! (அதிர்ச்சிக் காணொளி)

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பயணிகள் அரச பேருந்தின் மீது கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.…

தவணை விடுமுறை குறித்த தகவல் வெளியாகியது!

உயர்தர பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசெம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் பிரகாரம் பாடசாலை தவணை விடுமுறை டிசெம்பர் 22ஆம் திகதி…

உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை இன்று வெளியாகும்!

2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். குறித்த பரீட்சைக்கு மூன்று…

ஜனாதிபதிக்கு இரா.சாணக்கியன் எச்சரிக்கை!

பண்ணையாளர்களின் பிரச்னையை தீர்க்காமல் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருவாராக இருந்தால், அங்கே அவருக்கு தகுந்த வரவேற்பு கிடைக்கும் இவ்வாறு தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற…

மீண்டும் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு?!

நிதி அமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம் என்று மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். அத்துடன், 'சர்வதேச நாணய…

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை!

தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவையை நடத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்திய விஜயத்தின்போது அந்நாட்டு துறைமுக அதிகாரிகளுடனும் இதுதொடர்பில் கலந்துரையாட நடவடிக்கை எடுப்பேன்…

கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணி தொடர்பில் சர்ச்சை!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிக்குரிய நிதி இல்லை என முல்லைத்தீவு மாவட்டசெயலக பிரதம கணக்காளர் கடந்த ஒக்டோபர் (04)ஆம் திகதி தன்னிடம் தெரிவித்ததாகவும், ஏற்கனவே அகழ்வுப்பணிகள்…