ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட இரவு விருந்தொன்றை ஷங்ரிலா ஹோட்டலில்…
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் முன்னாள் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த…
நத்தார் - புத்தாண்டை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில், அனைத்து சிறைச்சாலைகளிலும் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படுமென சிறைச்சாலை ஆணையாளர் துஷார…
பிரான்ஸ் பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டை முறைகேடாகப் பயன்படுத்தி பிரான்ஸுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு…
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை மூடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை நத்தார் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக…
சட்டவிரோதமான முறையில் கைத் துப்பாக்கி (ரிவோல்வர்), தோட்டாக்கள் மற்றும் சிறிய கத்திகளை கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது…
வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி வளிமண்டலத்தில் குழப்பங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதால் வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் அதிக மழை…
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.…
இந்த ஆண்டில் சிறை, பொலிஸ் காவலில் 8 மரணங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், சித்திரவதைகள் தொடர்பில் 200 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று இலங்கை…
2005ஆம் ஆண்டிலேயே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நம்ப வேண்டாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். அப்போது இது குறித்து பலரும் குழம்பினர்.…
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,953 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், 2,163 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ்…
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்த விசேட போதை ஒழிப்பு நடவடிக்கையில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். நாடுதழுவியதாக விசேட போதைப் பொருள் ஒழிப்பு…
யாழ்ப்பாணம் - துன்னாலையில் பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடமிருந்து பெருந்தொகை பணம் மற்றும் பெருமளவான தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன. 43 வயதான…
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான மேலும் பல சொத்துக்கள் சட்டவிரோத சொத்துக்கள் அல்லது சொத்து விசாரணைப் பிரிவு நாடளாவிய ரீதியில்…
அவுஸ்திரேலியாவில் சர்ச்சையில் சிக்கிய இலங்கையின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு SSC விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் குழு மற்றும்…
Sign in to your account