editor 2

5871 Articles

இலங்கை படையினருக்கு பயிற்சிகளை வழங்குவதில் இந்தியா எப்போதும் உந்துசக்தியாகத் திகழ்கிறது – கமால்!

இலங்கை படையினருக்கு அவசியமான பயிற்சிகளை வழங்குவதில் இந்தியா எப்போதும் மிகவலுவான உந்துசக்தியாகத் திகழ்வதாகப் பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு…

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான தினமான இன்று புதன்கிழமை (30) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்துக்கான பிரதான நிகழ்வு…

யாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிக் கொள்ளை!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று அதிகாலை வீட்டினை உடைத்து உட்புகுந்த கொள்ளை கும்பல், குழந்தையின்…

கோதுமை மா இறக்குமதி வரி அதிகரிப்பு!

கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திர முறை நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை நிதி இராஜாங்க…

இலங்கையின் விஸா முறைமையை இலகுபடுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விஸா முறைமையை இலகுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க…

தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு; நடப்பது என்ன?

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடுப்பகுதியில் இடம்பெறலாம் என்ற நிலையில் அரசியல் கட்சிகள் இது தொடர்பில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் தமது வேட்பாளர்களையும்…

இன்று இரவு சுப்பர் மூன் நீல நிலவு!

முழுநிலவு இன்றைய தினம் சுப்பர் மூன் மற்றும் நீல நிலவாக இருக்கும் என்று பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். நிலவு அந்த சுற்றுப் பாதையில்…

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த…

மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கையின் உயர்மட்டக் குழு செல்லாதாம்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமைகள் பேரவைக்கு உயர்மட்டக் குழுவை அனுப்பி, மனித…

வறட்சியால் 85 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியினால் 18 மாவட்டங்களில் 84 ஆயிரத்து 681 குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 91 ஆயிரத்து 804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு,…

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் – வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை ஒப்புதல்!

தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…

யாழ்.வல்லை சந்திப்பகுதியில் பட்டா வாகனம் தீக்கிரை! (படங்கள்)

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில், பட்டா வாகனம் தீப்பிடித்ததில் எரிந்து நாசமாகியுள்ளது. மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.…

யாழ்.பல்கலைக்கழக சிங்கள மாணவன் கத்தியுடன் கைது!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவன் கத்தியுடன் திங்கட்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையம் ஒன்றுக்கு கத்தியுடன்…

கிளிநொச்சியில் விபத்து! பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்!

கிளிநொச்சியில் விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 25ம் திகதி முறிகண்டிக்கும், இரணைமடு சந்திக்கும் இடையில் ஏ-9 வீதியில்…

அதிக வெப்பம்; பெற்றோருக்கான அறிவுறுத்தல்!

அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு இயற்கையான திரவ உணவுகளையும், அதிகளவில் நீரையும் வழங்குமாறு பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால்…