ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு செப்ரெம்பர் 16 - ஒக்ரோபர் 17ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற வாய்ப்புள்ளது என்று தேர்தல் ஆணையாளர் ஆர்.…
தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி தமது இன்னுயிர்களை ஈகை செய்த வீரமறவர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்த தமிழர் தாயகம் தயார் நிலையில் உள்ளது. வடக்கு, கிழக்கில்…
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் நாளை முதல் மீண்டும் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில்…
இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பெண்கள் ஐவர் உட்பட்ட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டியவின் சிங்கபுர பகுதியில் கடந்த…
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 69ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. முன்னாள்…
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் கந்தவுடையார் வீதி, பருத்தித்துறை என்ற முகவரியைச்…
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவித்துள்ளது. அண்மையில் குழுவின்…
இலங்கையின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
சில நாட்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. …
போலி வீசாக்களை பயன்படுத்தி ஒஸ்திரியா செல்ல முயன்ற கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் 25, 27…
கட்டடத்தில் இருந்து தவறிவீழ்ந்து கோமா நிலையில் இருந்த தொழிலாளி ஒருவரும், முச்சக்கர வண்டி மோதியதில் படுகாயமடைந்த யுவதி ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மத்திய…
மன்னார் மாவட்டம் ஆட்காட்டிவெளி துயிலும் இல்லத்தில் அமைதியான முறையில் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னெடுக்க மன்னார் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது என்று சட்டத்தரணி எஸ்.…
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் நேற்றும் 5 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. முல்லைத்தீவு - கொக்குத் தொடுவாய் மனிதப் புதை குழி அகழ்வின் இரண்டாம் கட்டப்…
சிறார்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி என்பன காணப்படுமாயின் அவர்களை பாடசாலை, முன்பள்ளி மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோர்களிடம் சுகாதாரத்துறையினர் கோரிக்கை…
அரச ஊழியர்களுக்கான வேதன அதிகரிப்பில் 5,000 ரூபாவினை எதிர்வரும் ஜனவரி மாதத்திலேயே பெற்றுக்கொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற…
Sign in to your account