முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான பகுப்பாய்வு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் நாட்களில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது…
எதிர்வரும் ஜனவரி முதல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இது தொடர்பில்…
நாட்டில் பெறுமதி சேர்(வற்)வரி 18 சத வீதமாக அதிகரிக்கப்பட்ட பின்னர் கைபேசிகள், கைபேசி பாகங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என்று இலங்கை கைபேசி விற்பனை நிலைய…
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழகத்தின் நாகபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆறு பேரையும் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இழுவைப் படகில்…
தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படக்கூடும் என்று கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.…
பிரித்தானிய இளவரசி ஹேன் ஜனவரி மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அவர், எதிர்வரும் ஜனவரி 10 முதல்…
இலங்கையில் தீவிரமாகப் பரவிவரும் 03 வகையான புதிய கிருமி தொற்றினால் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும்…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை வெவ்வேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். வலிகாமம் மேற்கு சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில்,…
உலகதமிழர் பேரவையும் பௌத்தமதகுருமார்களும இணைந்து தயாரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் பன்முகத்தன்மையை வலியுறுத்தும் இமாலய பிரகடனம் குறித்து தங்களிற்கு எதுவும் தெரியாது என பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.…
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் மத வெறுப்புப் பேச்சு தொடர்பான குற்றங்களை பொதுமக்கள் அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலங்கங்களை இலங்கைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற குற்றங்களை…
அடுத்த ஆண்டு முதல் தற்போதுள்ள கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்களைச் செய்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்குவதற்கு கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது.…
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள அலை வடிவிலான தளம்பல் நிலை காரணமாக இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரித்துக்…
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பகுதியில் வைத்து நேற்று மாலை இழுவைப் படகுடன் இந்திய மீனவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். கடற்படையினர்…
மருமகன் தாக்கியதில் மாமன் உயிரிழந்த சம்பவம் வடமராட்சியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. கரவெட்டி - வதிரி பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தைச்…
விமானத்தில் வைத்து இலங்கையச் சேர்ந்த எட்டு வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால்…
Sign in to your account