தற்போது நிலவும் மழையுடன் கூடிய குளிர் காலநிலை காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமாட்டி ரிச்வே வைத்தியசாலையின் சிறுவர்…
தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில் 131 குடும்பங்களை சேர்ந்த…
மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள் 54 பேரை இடமாற்றம் செய்வதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சேவை அவசியம் கருதி,…
இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிரம்பியுள்ளதுடன் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 01 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம்…
2024 ஜனவரி மாதம் முதல் இலங்கையில் டிஜிற்றல் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பில்லியன் ரூபாய் இந்திய மானியமாக வழங்கப்படும்…
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைக்க கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில்…
இலங்கை கடற்பிராந்தியத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள வரும் சீன கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என இந்தியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சீன ஆய்வுக் கப்பலான…
நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி அதிகரிப்பை மேற்கொள்வதற்கு முன், ராஜபக்ஷ குடும்பத்திடமிருந்து, திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் இலங்கையின் முன்னாள்…
தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக திருகோணமலை மாவட்டம் கந்தளாய் குளத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கன மழை காரணமாக குளத்தின் நீர்மட்டம்…
எவராவது ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று யாழ்ப்பாணம்…
தொடரும் கன மழையால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உட்பட்ட வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கன மழை காரணமாக நாடளாவிய ரீதியில்…
யாழ்ப்பாணத்தில் காணமால் போன இளைஞன் ஒருவரது சடலம் தோட்ட கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக்…
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள கொத்தர் குளம் உடைப்பெடுக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது. தொடர் மழையால்…
Sign in to your account