editor 2

5916 Articles

வெளிநாடுகளில் வாழும் இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் முகவர்களுக்கு சிக்கல்!

வெளிநாடுகளில் தலைமறைவாக வாழும் இலங்கையைச் சேர்ந்த  போதைப்பொருள் கடத்தல்காரர்கள் முப்பது பேரை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள்…

வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கிறதா?

பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ளமையினால் வெதுப்பக தொழிற்துறையில் உள்ளவர்கள் வெகுவாக பாதிப்படைவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வரி அதிகரிக்கப்பட்டாலும் வெதுப்பக…

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் கொலை!

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 46 வயதுடைய கைதி…

3 மாதங்களில் மின்சாரம் பாவிக்காத 30 ஆயிரம் வாடிக்கையாளர்கள்!

கடந்த மூன்று மாதங்களில் மின்சாரத்தை பயன்படுத்தாத 30 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக…

மன்னாரில் விபத்து! இளைஞர் மரணம்!

மன்னார் மாவட்டம் நானாட்டான் – முத்தரிப்புத்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த…

பிற்பகலில் மழை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

மட்டக்களப்பு சிறையிலிருந்து கைதிகள் 45 பேர் விடுதலை!

நத்தார் பண்டிகையை ஒட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பெண் கைதிகள் இருவர் உட்பட கைதிகள் 45 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்விடுதலை…

கொவிட் – 19 ‘JN-1’ உப திரிபினால் இலங்கைக்கு பாதிப்புகள் மிகக்குறைவு – சுகாதார அமைச்சு!

கொவிட் - 19 வைரஸின் 'JN-1' என்ற உப திரிபினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகக்குறைவு என சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

குடத்தனையில் முதியவர் மரணம்! கொலை எனச் சந்தேகம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு - குடத்தனையை சேர்ந்த முதியவர் ஒருவரின் மரணம் கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், அவரின் உடல்கூற்று பாகங்கள்…

ஆழிப்பேரலை; நாளை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை!

ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாட்டில் நாளைய தினம், அனைத்து மக்களும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

டெங்கு தொற்றுக்குள்ளான குழந்தை யாழில் மரணம்!

யாழ்ப்பாணத்தில் டெங்கு தொற்றினால் பீடிக்கப்பட்ட 11 மாத ஆண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளது.  யாழ்ப்பாணம் தாவடி பகுதியை சேர்ந்த…

வற்றாப்பளை அம்மன் கோவிலில் இளைஞரைப் பாம்பு தீண்டியது? நடந்தது என்ன?

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் திருடச் சென்ற ஒருவரை பாம்பு தீண்டியமை தொடர்பில் வெளியான தகவல் மற்றொரு சம்பவத்துடன் தொடர்புபட்டது என்று…

வவுனியாச் சிறையிலிருந்தும் 23 பேர் விடுதலை!

நத்தார் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து கைதிகள் 23 பேர் பொதுமன்னிப்பில் விடுதலைசெய்யப்பட்டனர்.   இன்று திங்கட்கிழமை நத்தார் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக…

மட்டு. ஒந்தாச்சிமடம் பகுதியில் விபத்து! கணவன், மனைவி காயம்!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் கணவனும், மனைவியும் காயமடைந்துள்ளனர். ஓட்டமாவடி பகுதியிலிருந்து கல்முனை நோக்கி…

ரியூனியன் தீவுக்குச் சென்று குடியேற முற்பட்ட இலங்கையர்கள் 14 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்!

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவுக்குச் சென்று சட்ட விரோதமாக குடியேற முயற்சித்தபோது கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் 14 பேரை பிரான்ஸின் ரீயூனியன் தீவின்…