editor 2

5922 Articles

பெப்ரவரி தொடங்குகிறது நாகை – யாழ்ப்பாணம் படகுச் சேவை! கட்டணப் பட்டியலும் வெளியானது!

காங்கேசன் துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'சிவகங்கை'(சிதம்பரத்தின் திருக்குளம்) என்ற படகு…

போதை மாத்திரைகள் விற்பனை; யாழில் பிரபல மருந்தக ஊழியர் சிக்கினார்!

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்து வந்த கும்பலை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் நகரில் பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர்…

சுமந்திரன் தலைமைக்கு தகுதியற்றவர்; பெயர்குறிப்பிடாது சாடினார் சிறிதரன்!

மொழி அறிவு, சட்டப்புலமை மாத்தரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தராது. மன ஒற்றுமையும் ஆற்றலும் தமிழ் மக்கள் மீதான தேசிய உணர்வும் தேசிய விடுதலைக்கான…

பிறப்புச் சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் தொடக்கம்!

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த திட்டம்…

வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நிதி – யாழில் ஜனாதிபதி!

முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும் என்று யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதன்…

யாழ் – மட்டக்களப்பு தொடருந்து சேவை தொடங்க நடவடிக்கை!

வடக்கு ரயில் மார்க்கத்துக்கு மேலதிகமாக மட்டக்களப்பு தொடருந்துப் பாதையையும் இவ்வருடம் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன் கீழ் மட்டக்களப்பிலிருந்து…

தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் – பேச்சுக்குத் தயார் என்று அறிவித்தது ஐக்கிய மக்கள் சக்தி!

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பகிரங்கமாக அறிவித்துள்ளார். எதிர்வரும்…

சுவாச நோய்களுக்குத் தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கையின் அரச வைத்தியசாலைகளில் சுவாச நோய்களுக்குத் தேவையான பெரும்பாலான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை வைத்திய…

அகிலத் திருநாயகிக்கு ஜனாதிபதி பாராட்டு!

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22ஆவது 'மூத்தோருக்கான ஆசிய தடகள சம்பியன்ஷிப்' போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற அகிலத்திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் அழைத்து பாராட்டினார்.…

ஊழல்வாதிகளை பாதுகாக்கவே தற்போதைய வற் வரி என்கிறார் சஜித்!

தற்போது விதிக்கப்பட்டுள்ள வற் வரி உண்மையில் வரியல்ல என்றும் மாறாக ஊழல்வாதிகளை பாதுகாக்கும் வரி என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார். கம்பஹா…

பயணக்கைதிகளாக சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கைக்கு மியன்மார் அரசாங்கம் ஒப்புதல்!

மியன்மாரில் பயங்கரவாத குழுவால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 56 பேரை சிறப்பு நடவடிக்கை மூலம் மீட்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. தாய்லாந்து எல்லைப்…

இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் யாழ்.பல்கலைக்கழக…

மடு, துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்விவலயங்களாக மாற்ற நடவடிக்கை – வடக்கு ஆளுநர்!

மன்னாரின் மடு மற்றும் முல்லைத்தீவின் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற…

நாளை முதல் வடக்கு, கிழக்கில் மழை அதிகரிக்கும்!

வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் நாளை முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேற்கு, சபரகமுவ மற்றும்…

குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காணப்பதற்கு விமான நிலையத்தில் ஏற்பாடு!

குற்றச் செயல்களில் ஈடுபடும்  நபர்களை அடையாளம் காண்பதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி மூலமாக அடையாளம் காணும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.  பொதுமக்கள்…